Tuesday, December 22, 2009

சுனாமியின் அறிகுறியா?





புலி பதுங்கி

பின்பு தன் இரையின்மீது

பாய்வது போல


கடலே இன்றுநீ சிலஇடங்களில்

உள்வாங்குகிறாய்

சுனாமியாய் எங்கள்மீது தாக்கவோ?


1 comments:

Unknown said...

அனைவரும் சுனாமியை மறந்து போயிருந்த வேலையில் தங்களின் வரிகள் மீண்டும் தாகத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது..