Tuesday, December 1, 2009

பேருந்துபயணத்தில் நீ
உன்கூந்தலில் சூடிவந்த
மலர்கீழே விழுந்ததையே
அறியாதவள் நீ!!!


பின்எப்படி தொலைவில்நீ
என்கண்ணில் சூழ்ந்திருக்கும்
கண்ணீர்துளி(நீ) இருப்பதை
அறிவாய் நீ???

1 comments:

Unknown said...

ஏத்தனை நாள் பயணத்தில் இந்த கவிதை பிறந்தது??