Thursday, December 3, 2009

உன்வருகையை நோக்கி...


காதல்மாயையும் பிரிதலும்
 கண்ணேஎனக்கு புதிதானதல்ல.
காணவேண்டிதான் கண்ணில்தவிப்பு
  கண்டபின்தான் மனதில்பரிதவிப்பு.


ஏனோ!

உன்னைநீ புரிந்துகொள்ளாமல்
  என்னைநீ புதிராக்கிஉனக்குள்
உன்வாழ்வெனும் வசந்தத்தை
  உருகுலைத்து வருத்திக்கொள்ளாதே.

2 comments:

Unknown said...

Simply superb! really i dont know how to make a comment......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராஜனுக்கு,

வார்த்தைகளால் வர்ணிக்கவிட்டாலும் உங்கள் உள்ளத்தை என்னால் உணர முடிந்தது.

என் நன்றிகள்.என்றும் உங்கள் விமர்சனங்களை நோக்கி...

இவன்,
தஞ்சை. வாசன்