Thursday, December 10, 2009

பாவை உந்தன் பார்வை



ஆற்றின் படுகையருகே
குளமென்று ஒன்றைவெட்டி
ஆற்றுநீரை சேகரிப்பதுண்டு
ஆனால் இன்றுஎன்
கண்ணெனும் குளத்தில்
செந்நீர் ஊற்றெடுத்து
ஆறொன்று தோன்றிவித்தாயடி - உன்
ஒற்றைசொல்லாலே, பார்வையாலே.

         


2 comments:

Unknown said...

கடைசி வரைக்கும் என்ன சொன்னங்க என்று சொல்லவே இல்ல !!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

அன்றுவரை
காதலே உறுதி செய்யாமல்
ஆனால்
"காதலுக்கு மரியாதை" படம் பாணியில்
"பிரிந்து விடுவோம்" என்று அவள் சொன்னதுதான்.

நன்றி.

இவன்,
தஞ்சை.வாசன்