Monday, September 13, 2010

உதவி...

இணையமே!
அவளோடு
இணைந்திருக்க
சரணம்
அடைகின்றேன் - உன்னிடம்
அனுதினம்...

5 comments:

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் ... நீங்கள் சரணமடைவதால் எங்கள் மீதும் பெய்கிறது கவிமழை!
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் ...
வாங்க தோழர்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க மகிழ்ச்சி தோழரே...

உறவினர்களின் வீட்டிற்கு அழைக்காமல் சென்றால் மனகஷ்டம் தான்....

நண்பர்கள் வீட்டுக்கு அழைக்காமல் செல்வதில் மனஇஷ்டம் தான்...

அப்படியிருக்க தாங்கள் அழைக்காமலே வரவேண்டும் என நினைக்கும் நான்... தாங்கள் அழைத்தும் வரமால் போவேனா....

கண்டிப்பா...வருவேன்...வந்துடேன்.

நன்றி நண்பா...

E Valavan said...

சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_


(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Aathira mullai said...

இனையத்துடன் இணையத்தெரிந்தவள்..இதயத்துடனும் இணையத்தெரிந்தவளோ????

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

என் இதயத்தில் இணைந்த காரணத்தினால் மட்டுமே... அவளுடன் இணையத்தின் வழியிலும் என்றும் இணைந்திருக்க விரும்புகின்றேன்.