Sunday, September 19, 2010

வேண்டா மண(ன)ம்...

பெண்ணே...

நான் யாரையாவது மணந்தால்
உன்னை மறப்பேன் என்றுநீ
சொல்லியதால்...
மணக்க யாரையும் மறுக்கின்றேன்
மணத்தலையே மறக்கவும் நினைக்கின்றேன்
என்வாழ்வில்...

0 comments: