Sunday, September 5, 2010

வசந்தம்...

கால பருவத்தில்...
வியர்வை தரும் கோடைக்கு
பின்னால் வசந்தம் பிறந்தது...
ஆனால்!
என் பருவத்தில்...
பாவை உந்தன் வாடைக்கு
பின்னாலே வசந்தம் பிறக்கின்றது...

0 comments: