Saturday, September 18, 2010

நன்றி... (பிறந்தநாள் வாழ்த்துகள்)

அன்பாலும், அரவணைப்பாலும்...
நாவாலும், நேசத்தாலும்....
பண்பாலும், பாவாலும்
என்னை வாழ்த்திய
ஆதிரா
பாலன்
மணி
ஈகரை உறுப்பினர்களுக்கும், உறவுகளுக்கும், வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

0 comments: