Wednesday, September 8, 2010

வருத்தமும்... சந்தோஷமும்...

என்அலைபேசியின் வழியே எனக்கு
தெரியாமல் போகின்றது கன்னி
உந்தன் மனம் என்னவென்று?
வருத்தம்தான்...

உன்அலைபேசியின் வழியே உனக்கு
தெரியாமல் போகின்றது கண்ணீர்
சிந்தும் எந்தன் முகம்!
சந்தோஷம்தான்...

0 comments: