Wednesday, September 8, 2010

நீ... நீர்... நாம்...

நீரின்றி அமையாது இவ்வுலகு
அறிஞனின் அனுபவத்தில்...

நீயின்றி அமையாது என்னுலகு
கவிஞனின் கவிதையில்...

நாமின்றி அமையாது இவ்வுலகு
காதலரின் சொல்லில்...

நம்மையன்றி இவ்வுலகில்லை எவ்வுலகும் - அமையவேண்டாம்
நம்மின் வேண்டலில்...

0 comments: