Wednesday, September 1, 2010

நிலவும்... மச்சமும்...

நிலவு!
கருநிற வானில் கண்டுமகிழும்
உந்தன் முகமாய் இரவில்...
மச்சம்!
வெண்ணிற தேகத்தில் கண்டுவியக்கும்
ஒற்றை நிலவாய் பகலில்...

2 comments:

VELU.G said...

உருவகம் நல்லாயிருக்கு வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

அதனை இங்கே அழகாய் எடுத்து உரைத்தமைக்கு...