Wednesday, September 8, 2010

மந்திர நாமம்...

பனிக்கட்டியாய் உறைந்த என்மனதினை
பனியை போக்கும் சூரியனாய்
என்இதயத்தை மாற்றி யமைப்பது - உன்பெயரின்
முதல்பாதியை உச்சரிக்க நினைக்கும்கணம்...

உன்நினைவால் துடிக்கும் என்இதயத்தை
உறைய வைக்கும் நிலவாய்
என்மனதை மாற்றி யமைத்தது - உன்பெயரின்
மறுபாதியை உச்சரித்த மறுக்கணமே...

0 comments: