Tuesday, September 14, 2010

என் இழ(ற)ப்பு...

அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....

4 comments:

தோழி said...

///அன்று நான்
அவளை இழந்ததால்///

அது யாரு?

///இன்று உன்னை
நான் அடைந்தேன்...///


இது யாரு ?

எது எப்படியோ கவிதை நல்லாருக்கு...

Aathira mullai said...

சின்னஞ்சிறு விதையில் மறைந்துள்ள மிகப் பெரிய விருட்சம் இக்கவிதையில்.....வேறு என்ன சொல்ல??????

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தர்ஷி,

முதலாவது கேள்விக்கு பதில் வானொலி...

இரண்டாவது கேள்விக்கு பதில் கணினி...

அப்படினு சொன்னா நம்பிவிடுவீங்க தானே...


மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

மிக்க நன்றி...

எதுவும் நானறியேன் பராபரமே...

தங்களுக்கு நான் என்ன சொல்ல புதிதாய்....?

(க)விதையாய் என் மனதில் அவள்...
(க)விதையாய் நான் உங்கள் கையில்.