Monday, September 20, 2010

சொர்க்கம்...

தினம்....
உந்தன் முகம் பாராது
உந்தன் குரல் கேட்டு
மரணத்தின் வாசலில் நின்றிருந்தேன்...
உந்தன் குரலும் கேளாது
இன்று சொர்க்கத்தை காண்கின்றேன்.

0 comments: