Wednesday, September 8, 2010

உன் நினைவும்... நானும்...

பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான் பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும் - மறப்பேன்
உன்நினைவை...

0 comments: