Saturday, September 4, 2010

ஓர் இரவு...

பெண்ணே!
என்னுயிரும்   உள்ளமும்
நீயென நானிருக்க
உன்நினைவுகளோடு நித்தம்
தூங்காமல் நானிருக்க
உன்னோடு பேசிக்கொண்டே - ஓர்இரவை
க(ழி)ளித்திருக்க மறுத்திருப்பேனா?...

ஓடையில் தாகம் தணிக்க
ஓர்சோடி மான்கள் விட்டுகொடுத்த
ஓர்கதையாய் நாம் பேசவிரும்பி - பேசாமலே
ஓர்இரவு  சுகமான நினைவாய்...

0 comments: