Friday, September 3, 2010

வேண்டுகோள்...

பெண்ணே!!!

நீவிரும்பியதை சொல்லாமலே
நான்செய்தால் மகிழ்ந்திடு...

செய்யாததை செய்யவிரும்பினால்
ஒருமுறை சொல்லிவிடு...

சொல்லியும் செய்யவில்லையென்றால் - எனைமாற்று
இல்லை மறந்துவிடு....

2 comments:

vetrithirumagal said...

அது பெண்மைக்கு அழகில்லையே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

அப்படி பெண்கள் தங்களை தாங்களே ஒருவிதமாக அடைத்துக்கொள்வதேன்?