Wednesday, September 15, 2010

உன்னுடன்...


இன்றே இப்பொழுதே இன்பமாய்
இறந்துவிடலாமென்ற இன்சொல் அல்லாத
வன்சொல்லில் இதமாய் மடிந்துக்கொண்டு…
மலரின் மகரந்தத்தில் மதுஅருந்தி
மலருடனே மடிந்துபோக நினைக்கும் - புதுவண்டு
ம(இ)னமாய் நான் வாழ்ந்துக்கொண்டு…

6 comments:

Unknown said...

நல்லா இருக்கு

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

சிவா said...

கவிதை அருமை!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி தோழரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிவா,

மிக்க நன்றி அண்ணா...

மிக்க மகிழ்ச்சி தங்களின் அன்பான வாழ்த்திற்கு....