Tuesday, September 21, 2010

கற்பனை...

என் கவிதையின் கருவிற்கு நீசொந்தம்...
என் கவிதைகளுக்கு யார் சொந்தம்?
என்றேன்...
உன் கவிதையின் கருவிற்கு மட்டுமல்ல
நான் கருவாய் வயிற்றில் ஜனித்ததும்
நான் உயிராய் உலகில் வாழ்வதும்
உனக்காகவே...
என்றாள் பின்னூட்டமாய் என் கற்பனையில்.

2 comments:

Anonymous said...

அப்பப்பா....என்னமாய் சொற்க்கல் தெரிதோடுகின்றன...பொன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...