Friday, September 3, 2010

விருந்து...

நீதரும் நினைவுகள் ஒருபுறம்
சலிக்காமல் என்னுள் தோன்றிக்கொண்டு…
உன்னோடு உண்டநேரங்கள் மறுபுறம்
மறக்காமல் என்னுள் சுற்றிக்கொண்டு….

பெண்ணே!
சுவையாய் அருஞ்சுவை
உண்ண நினைத்திருந்தால்
உணவகம் அழைத்திருப்பேன்
உன்னோடும் உண்டிருப்பேன்…

ஆனால்!
உன்கரத்தால் கலப்படமற்ற
அன்பும்கலந்த அமிர்தத்தை
மிஞ்சும்ஓர் புதுசுவையை
உலகத்தில் இழந்திருப்பேன்…

உணவை மட்டுமல்ல
உன்னோடு உண்ட
அத்தருணத்தையும் இன்று - அதுதரும்
இந்நினைவையும் சேர்த்துதான்...

6 comments:

prince said...

அன்பும்கலந்த அமிர்தத்தை
மிஞ்சும்ஓர் புதுசுவையை
உலகத்தில் இழந்திருப்பேன்…///


nice...

VELU.G said...

//உணவை மட்டுமல்ல
உன்னோடு உண்ட
அத்தருணத்தையும் இன்று - அதுதரும்
இந்நினைவையும் சேர்த்துதான்...
//

மிக அருமையான வரிகள் வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ப்ரின்ஸ்,

என் தாமதமான நன்றிகள்...

மிக்க மகிழ்ச்சி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

என் தாமதமான மகிழ்ச்சி கலந்த நன்றிகள்...

vetrithirumagal said...

nothing is comparable with that taste and moment.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...

சரியாக சொன்னீர்கள்...