Wednesday, September 8, 2010

உன் பதில்...

என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - நிற்க
எந்நாளும் நினைக்கமாட்டேன்...

6 comments:

elamthenral said...

//என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - நிற்க
எந்நாளும் நினைக்கமாட்டேன்..//

நல்ல வரிகள்.. உண்மையான வரிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

தங்களின் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றியும்.

தங்களின் மனமாற்றம் என் மனதிற்கும் மகிழ்ச்சி...

Aathira mullai said...

உண்மைக் காதல் அமரத்துவம் அடைந்து விடும்..அது வாசனிடம் அடிமைப்படும்..காதலின் வேதனை..கண்ணியமாக...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் பின்னூட்டத்திற்கு மறுமொழி என்ன இடுவது என்று தெரியாமல்...

வாசன், காதலுக்கு என்றென்றும் அடிமையாய்.

மிக்க நன்றி...

vetrithirumagal said...

awesome kavidhai

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...

இனிய பாராட்டிற்கு...